மிருதங்க அரங்கேற்றம்
மொன்றியால் மிருதங்க வித்துவான் திரு மாயாராசா புவியழகனின் மாணவனும் திரு. திருமதி பத்மகுமார் தம்பதிகளின் புதல்வனுமாகிய செல்வன் சுஜித் பத்மகுமாரின் மிருதங்க அரங்கேற்றம் எதிர்வரும் 31ம் திகதி சனிக்கிழமை மாலை 5:30 மனிக்கு மொன்றியால் College Jean-de-Brebeuf மண்டபத்தில் நடைபெறும்.
மேலதிக விபரங்களுக்கு:
514-638-1643



